Thursday, November 27, 2008

தங்கள் இன்னுயுர் ஈந்தும் தாய் நாட்டினைக் காப்பர்

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது
திண்ணம்தாய்த் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை
அழித்திடும் முயற்சியில்மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிராக தன்னுயிர் ஈந்த
பாரத தேவியின் புதல்வர்களுக்கு வீர வணக்கம்
அவர்தம் ஆன்மா சாந்தியடைய மோக்ஷதீபம் ஏற்றுவோம்