tag:blogger.com,1999:blog-24350960.post115571021354010505..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: மால் மருகா ஷண்முகா வினை தீர்க்க வா வாதி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-24350960.post-1158666468017249462006-09-19T17:17:00.000+05:302006-09-19T17:17:00.000+05:30அருமையான பாடல்கள். பள்ளிகால நினைவுகள்.நல்ல பதிவுக்...அருமையான பாடல்கள். பள்ளிகால நினைவுகள்.நல்ல பதிவுக்கு நன்றி.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156934143314362392006-08-30T16:05:00.000+05:302006-08-30T16:05:00.000+05:30தீராத விளையாட்டுப் பிள்ளை, enakku rombavum pudicha...தீராத விளையாட்டுப் பிள்ளை, enakku rombavum pudicha paadal... esp when sung by Bombay sisters. :)Vijihttps://www.blogger.com/profile/16782895653584937102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156355364843505142006-08-23T23:19:00.000+05:302006-08-23T23:19:00.000+05:30கண்ணனும் கந்தனும் என்று வாரியார் சுவாமிகள் சொற்பொழ...கண்ணனும் கந்தனும் என்று வாரியார் சுவாமிகள் சொற்பொழிவும் புத்தகமும் இருக்கிறது.<BR/><BR/>நீங்கள் நினைவு கூர்ந்திருக்கும் இரண்டு பாடல்களும் எளிய அழகு தமிழில் அருமையாகவும் இனியதாகவும் உள்ளன.<BR/><BR/>அருணகிரி எப்படித் தொடங்குகிறார் பாருன்ங்கள்...<BR/><BR/>மாலோன் மருகனை...(அப்புறந்தான்) மன்றாடி மைந்தனை<BR/>வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை<BR/>மேதினியிற் சேலார் வயற் பொழில் திருச்செங்கோடனைச் சென்று கண்டு தொழ<BR/>நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே!<BR/><BR/>ஒற்றுமை பெருகப் பாடிய பெருமகனார் அவர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156353253811264872006-08-23T22:44:00.000+05:302006-08-23T22:44:00.000+05:30மிக்க நல்ல பாடல்கள் தி.ரா.ச. எப்போதோ படித்துவிட்டே...மிக்க நல்ல பாடல்கள் தி.ரா.ச. <BR/><BR/>எப்போதோ படித்துவிட்டேன். தாமதமாக வந்து பின்னூட்டம் இடுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156349972136353552006-08-23T21:49:00.000+05:302006-08-23T21:49:00.000+05:30தீராத விளையாட்டுப் பிள்ளை - அருமையான பாடல்.தீராத விளையாட்டுப் பிள்ளை - அருமையான பாடல்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156126978576365592006-08-21T07:52:00.000+05:302006-08-21T07:52:00.000+05:30good songs. sorry for the english, no ekalappai ac...good songs. sorry for the english, no ekalappai access...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1156007758461449882006-08-19T22:45:00.000+05:302006-08-19T22:45:00.000+05:30நன்றி நாகை சிவா.கண்ணனும் கந்தனும் நம் மனதை கவர்ந்த...நன்றி நாகை சிவா.கண்ணனும் கந்தனும் நம் மனதை கவர்ந்தவர்கள்.அதன் எதிரொலிப்புதான் இது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155991621210405752006-08-19T18:17:00.000+05:302006-08-19T18:17:00.000+05:30ரொம்ப நல்ல பாடல்களை நினைவுபடுத்தி உள்ளீர்கள். நன்ற...ரொம்ப நல்ல பாடல்களை நினைவுபடுத்தி உள்ளீர்கள். நன்று<BR/>எஸ்.கே.வின் வரிகளும் அருமை. அதை தொடர்ந்து உங்கள் வரிகளும் அருமை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155960397609639032006-08-19T09:36:00.000+05:302006-08-19T09:36:00.000+05:30இளா,நன்மனம்,பிரியவின்,வருகைக்கு நன்றி. தமிழ்மணத்தி...இளா,நன்மனம்,பிரியவின்,வருகைக்கு நன்றி. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ளேன்.<BR/>அம்பி நீ பேதை நெஞ்சமா போதை நெஞ்சமா பங்களுர் "பப்பை'பற்றி எழுதியவன் <BR/>அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.<BR/> இருக்கட்டும் தலைவியோட பங்களுர் "ரிப்போர்ட்"வந்தா தெரிந்துடும்.<BR/> கீதாமேடம்/பொன்னு/ஆன்டி/---- சீக்கரம் ரிப்போர்ட்டை ரிலீஸ் பன்னுங்க. நாங்க காத்துகிட்டே......... இருக்கோம்<BR/>ப்ரியா " அவர்களேவை" இனி எடுத்து விடுங்கள்.மரியாதை மனசிலே இருந்தால் பொதும். இது நான் என்னுடைய மாட்டுபெண்ணிடம் கற்றுக்கொண்டது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155940492934757692006-08-19T04:04:00.000+05:302006-08-19T04:04:00.000+05:30nalla paadalgalai ninaivu koorthatharkku nanri thi...nalla paadalgalai ninaivu koorthatharkku nanri thi raasa avargalee!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155905675705009422006-08-18T18:24:00.000+05:302006-08-18T18:24:00.000+05:30@அம்பி, நல்லா வேணும், இன்னும் நல்லா வாங்கிக் கட்டி...@அம்பி, நல்லா வேணும், இன்னும் நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறீங்க, பாருங்க! :D<BR/>தி.ரா.ச. சார், ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155865274323406562006-08-18T07:11:00.000+05:302006-08-18T07:11:00.000+05:30தி.ரா.ச சார், அருமையான இரு பாடல்கள் மற்றும் அழகிய ...தி.ரா.ச சார், அருமையான இரு பாடல்கள் மற்றும் அழகிய பின்னூட்டங்கள்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155831224715294572006-08-17T21:43:00.000+05:302006-08-17T21:43:00.000+05:30உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணத்தில் தெரிவதில்லை?உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணத்தில் தெரிவதில்லை?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155821591299780572006-08-17T19:03:00.000+05:302006-08-17T19:03:00.000+05:30Ahaaa! double gameeaaaa? yaaraithaan nambuvathooo ...Ahaaa! double gameeaaaa? <BR/>yaaraithaan nambuvathooo pethai nenchaam! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155785140080223862006-08-17T08:55:00.000+05:302006-08-17T08:55:00.000+05:30கீதா மேடம் உன்களுக்கு ஒன்று தெரியுமா. பாரதி வாழ்க்...கீதா மேடம் உன்களுக்கு ஒன்று தெரியுமா. பாரதி வாழ்க்கையில்தான் ஏழ்மை.ஆனால் கவிதையில் கோடீஸ்வரன்.காணினிலம் வேண்டும் பாட்டைக் கேளுங்கள் புரியும்.காணி நிலம்,பத்து பன்னிரெண்டு தென்னை மரம்,நல்வைரம் பதித்த பட்டு புடவை இப்படி நீண்டு கொண்டே போகும்.<BR/> <BR/>ஆமாம் இப்போதானே +1 படிக்கிறேங்கே அதுக்குள்ளே என்ன ஸ்கூல் ஞாபகம். என்னவொ ஒரு 55 வயது ஆன மாதிரி.16வயதுலேயே கடந்தகால நினைவுகளா?<BR/><BR/>அது சரி நாம் என்ன இங்கே வஞ்சிகோட்டை வாலிபன் படத்தில் வரா மாதிரி பத்மினி,வைஜயந்தி மாதிரி நாட்டியமா ஆடரோம்.இதில் அம்பி நடுவில் வந்து வில்லன் வீரப்பா மாதிரி "சபாஷ் சரியன போட்டி" அப்படிங்கிறார்.நம்ப எவ்வளவு இலக்கியரீதியா பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க கொடுத்த ஆப்பு சரியாக இல்லை.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155784605700150522006-08-17T08:46:00.000+05:302006-08-17T08:46:00.000+05:30அன்பு, தி.ரா.ச. அவர்களே, ஊர்க்குருவி, பருந்து என்ற...அன்பு, தி.ரா.ச. அவர்களே,<BR/> ஊர்க்குருவி, பருந்து என்றெல்லாம் சொல்லி என்னைக் கொடியவனாக்காதீர்கள்!!<BR/>:))<BR/><BR/>அலை, மலை மாற்றம் நல்ல கற்பனை!<BR/><BR/>உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணத்தில் தெரிவதில்லை?<BR/>இல்லை, நான் தான் தவறவிடுகிறேனா?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155783779051994272006-08-17T08:32:00.000+05:302006-08-17T08:32:00.000+05:30திரு.சிவமுருகன்,அம்பி, நடேசன் திருமதி.வல்லியம்மா ...திரு.சிவமுருகன்,அம்பி, நடேசன் திருமதி.வல்லியம்மா வருகைக்கு நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155782811748490662006-08-17T08:16:00.000+05:302006-08-17T08:16:00.000+05:30அலைமேல் இருந்தது போறும் என்று மாலும் திருப்பதி மலை...அலைமேல் இருந்தது போறும் என்று மாலும் திருப்பதி மலை மேல் அமர்ந்தான்<BR/>மலைமேல் இருந்தது போறும் என்று மருகனும் திருச்சீர் (திருச்செந்தூர்)அலைவாய் அமர்ந்தான்<BR/><BR/>திரு ஸ்.கே. அவர்களே உங்கள் கவிதையைப்பார்த்து தானும் அதுவாக பாவித்து என் பொல்லாச்சிறகை விரித்து ஆடியதால் எழுந்த எழுச்சியின் வடிவம் இது. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா. ஒதிய மரங்கள் பருத்து இருந்தாலும் உத்திரமாகது.இருந்தலும் பதிவுக்கு வந்ததற்கும் ,எழுச்சிக்கும் நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155765105278422212006-08-17T03:21:00.000+05:302006-08-17T03:21:00.000+05:30மயிற்பீலி அணிந்தவனையும்,மயில் மேல் அமர்ந்தவனையும்ஒ...மயிற்பீலி அணிந்தவனையும்,<BR/>மயில் மேல் அமர்ந்தவனையும்<BR/><BR/>ஒருசேர இணைத்து ஒரு பதிவில் காட்டி<BR/>உளம்மகிழச் செய்தமைக்கு மிக்க நன்றி!<BR/><BR/>இவனுக்கு பாமா ருக்மிணி!<BR/>அவனுக்கு வள்ளி தேவஸேனா!<BR/><BR/>இவனுக்குக் குழல் கைகளில்!<BR/>அவனுக்கோ கூரிய வேல் கையில்!<BR/><BR/>இவனுக்குப் பிடித்தது வெண்ணையும், தயிரும்!<BR/>அவனுக்குப் பிடித்தது தேனும், தினைமாவும்!<BR/><BR/>இவன் மொழிந்தது கீதை எனும் பாதை!<BR/>அவன் அழிப்பது நம் வாது எனும் சூதை!<BR/><BR/>இவனும் ஓரிடம் பிறந்து ஆயரிடம் வளர்ந்தான்!<BR/>அவனும் கயிலையில் பிறந்து பொய்கையில் வளர்ந்தான்!<BR/><BR/>இருவர் புகழும் இன்புறப் பாடி<BR/>இறுகும் சுமைகளைத் தளர்த்திடலாமே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155747846191557922006-08-16T22:34:00.000+05:302006-08-16T22:34:00.000+05:30வணக்கம்!!இந் நந்நாளில் தங்கள் பதிவிலே தீராத விளையா...வணக்கம்!!<BR/>இந் நந்நாளில் தங்கள் பதிவிலே தீராத விளையாட்டு பிள்ளையை கண்டு களித்தேன்!!<BR/>குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டவன் அல்லவா!!<BR/>என் பதிவிற்கு தாங்கள் வந்தது என் பாக்கியம்!!<BR/>தங்களை நான் அறிவேன்!!<BR/>வாழ்த்துக்கள்!!rnatesanhttps://www.blogger.com/profile/12734728234076600263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155734535595181602006-08-16T18:52:00.000+05:302006-08-16T18:52:00.000+05:30அருமையான பாடல்கள். பாப நாசம் சிவனின் தமிழ் பாடல்கள...அருமையான பாடல்கள். பாப நாசம் சிவனின் தமிழ் பாடல்கள் மிகவும் எளிமை, அருமை.<BR/>முருகனுக்கும் இந்த நாள் சிறப்பு!னு இப்ப தான் தெரிஞ்சது!<BR/>என்ன சார்! இந்த பதிவு கீதா மேடமுக்கு போட்டி தவில் மாதிரி இருக்கே! (நாரயாண! நாராயண!) :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155724732847418442006-08-16T16:08:00.000+05:302006-08-16T16:08:00.000+05:30டி.ஆர்.சி,நல்ல பாடல்களைக் கண்கள் பார்க்கக் கொடு...டி.ஆர்.சி,<BR/>நல்ல பாடல்களைக் கண்கள் பார்க்கக் கொடுத்தீர்கள்.<BR/><BR/>கண்ணனையும், கந்தனையும்<BR/>அனுபவிக்க நேரம் வந்தது,.<BR/>நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155721752722974532006-08-16T15:19:00.000+05:302006-08-16T15:19:00.000+05:30பள்ளி நாட்களுக்குப் போய் விட்டேன். பள்ளியில் இந்தப...பள்ளி நாட்களுக்குப் போய் விட்டேன். பள்ளியில் இந்தப் பாடலுக்கு ஆடியது எல்லாம் நினைவு வந்தது. பாரதி எப்படி வேண்டுமானாலும் கனவு காண்கிறான். அவனுடைய கவிதைக்கு மாற்று ஏதும் இல்லை.<BR/>தற்காலத்தில் ஊத்துக்காடு எழுதிய "ஆடாது அசங்காது வா" பாட்டும் கண்ணனின் குழந்தை வடிவை நினைவூட்டும். அதிலும் "பின்னிய சடை சற்றே வகை கலைந்திருக்க"கற்பனை பண்ணினாலே மனம் மகிழ்ச்சி அடைகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1155718255121231322006-08-16T14:20:00.000+05:302006-08-16T14:20:00.000+05:30பரதியின் திவ்ய வரிகள், பாபனாசம் சிவன் அவர்களின் தெ...பரதியின் திவ்ய வரிகள், பாபனாசம் சிவன் அவர்களின் தெய்வீக வரிகள். அருமை. இட்டமைக்கு நன்றிகள் பல. <A HREF="http://nigalvukal.blogspot.com/2006/08/blog-post_115555320107125006.html" REL="nofollow">கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.</A>சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com