tag:blogger.com,1999:blog-24350960.post3128663540939897298..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: கடல் கடந்த தியாகராஜர்தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-24350960.post-49012374449324613552009-12-14T17:27:36.090+05:302009-12-14T17:27:36.090+05:30நல்ல வர்ணனை. அருமை, சிங்கப்பூரில் நடந்ததை நேரில் ப...நல்ல வர்ணனை. அருமை, சிங்கப்பூரில் நடந்ததை நேரில் பார்த்தாப்போல் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-71419632539933717572009-02-10T15:53:00.000+05:302009-02-10T15:53:00.000+05:30ஓ. மூத்தபதிவரா/ நான் அவர் மெத்த படித்த பதிவர்ன்னு ...ஓ. மூத்தபதிவரா/ நான் அவர் மெத்த படித்த பதிவர்ன்னு நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-77889379788270631472009-02-10T13:40:00.000+05:302009-02-10T13:40:00.000+05:30//needs explanation//அவரு மூத்த பதிவராம், அதான் ஸ்...//needs explanation//<BR/><BR/>அவரு மூத்த பதிவராம், அதான் ஸ்மைலி போடறாரு. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-78729347635135708522009-02-10T09:04:00.000+05:302009-02-10T09:04:00.000+05:30krs :) needs explanation.My grasping power is ver...krs :) needs explanation.My grasping power is very less.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-57534362504096871102009-02-09T16:50:00.000+05:302009-02-09T16:50:00.000+05:30வாங்கோ திவா சார். ஜமாய்க்கிறதுக்கு காரணம் என்ன தெர...வாங்கோ திவா சார். ஜமாய்க்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா? நம்ம வீட்டுக்கு கடலூர்லே இருந்து ஒரு நல்லவர் வந்தூட்டு போனார் அதற்கப்பறம் எல்லாம் நல்ல விஷ்யங்கள்தான். கருத்துக்கு நன்றி திவா சார்.நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும் அனைவர்க்கும் அதை தெரியப்படுத்தும் எண்ணம்தான் இந்தப் பதிவுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-6795656430506241322009-02-09T15:55:00.000+05:302009-02-09T15:55:00.000+05:30//இவர்களே இந்தியா வந்தால் மாறி விடுவார்களோ?//ஆச்சர...//இவர்களே இந்தியா வந்தால் மாறி விடுவார்களோ?//<BR/>ஆச்சரியமான உண்மை அதுதான். எல்லாம் இருக்கும் இடத்து சூழல்.... சட்டாம்பிள்ளை இல்லாட்டா நாம ஒழுங்கா இருக்க மாட்டோமே! <BR/>---------<BR/>ஸோ போன இடத்திலேயும் ஜாமாய்ச்சுட்டீங்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-24461535516405413432009-02-09T13:09:00.000+05:302009-02-09T13:09:00.000+05:30அம்பி ரவாகேசரி சாப்பிடும்போதே உன்னை நினைச்சின்டேன்...அம்பி ரவாகேசரி சாப்பிடும்போதே உன்னை நினைச்சின்டேன்.லின்கெல்லாம் வரது ராமன் எத்தனை ராமனடியில் கொஞ்சம் பொறு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-21867676640047433032009-02-09T10:31:00.000+05:302009-02-09T10:31:00.000+05:30//நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.// அதானே ...//நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.<BR/>//<BR/><BR/> அதானே பாத்தேன். :))<BR/><BR/> ரவாகேசரியுமா? ம்ஹும், எனகில்லை எனக்கில்லை.<BR/><BR/> சாம்பிளுக்கு ஒரு கீர்த்தனை லிங்காவது வழக்கம் போல குடுத்து இருக்கலாமே! :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-90296914249790714852009-02-09T09:59:00.000+05:302009-02-09T09:59:00.000+05:30ஆமாம் மௌலி சார் நானும் கேள்விப் பட்டேன். ஆனால் முன...ஆமாம் மௌலி சார் நானும் கேள்விப் பட்டேன். ஆனால் முன்பு ஒரு மதுரைக்காரர் இருந்தாரம் அவருக்கு போட்டு கட்டுபடியாகமல் பிரசாதமாக கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம். இப்பொழுது அவர் இந்தியாவுக்கு போய் விட்டபடியால் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள். நான் இருக்கும் வீட்டின் அருகில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூசத்தன்று இரண்டு கறி,கூட்டு,சாம்பார்,ரசம், சக்கரைப்பொங்கல், தயிரென்று அமர்க்களமான சாப்பாடு என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-44580893896761432292009-02-09T09:41:00.000+05:302009-02-09T09:41:00.000+05:30இலவசம் சப்பாட்டை படமாகப் போட்டால் பார்க்கும் உனக்க...இலவசம் சப்பாட்டை படமாகப் போட்டால் பார்க்கும் உனக்கு வயிறு நிரம்புமா?. உங்களுக்கு எல்லாம் கண்ணுக்கு மாத்திரம் மட்டும்தான் விருந்து.ஆனாலும் நம்மவர்கள் இரட்டைவேடம் போடுவதில் சிவாஜி, ரஜினியை, மிஞ்சி விடுவார்கள். என்ன ஒரு சிரத்தையாக செய்கிறர்கள் இங்கு. இவர்களே இந்தியா வந்தால் மாறி விடுவார்களோ?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-20207941964170239972009-02-08T20:40:00.000+05:302009-02-08T20:40:00.000+05:30சாப்பாட்டின் படம் போடாமல் சதி செய்து விட்டீரே!! :)...சாப்பாட்டின் படம் போடாமல் சதி செய்து விட்டீரே!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-71043685402745102872009-02-08T20:31:00.000+05:302009-02-08T20:31:00.000+05:30நல்லது திராச ஐயா....அங்கு நடக்கும் தியாகராஜ உற்சவம...நல்லது திராச ஐயா....அங்கு நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். <BR/><BR/>10 வருடங்கள் முன்,அங்கே எல்லா கோவில்களிலும் பிரசாதமே முழுச் சாப்பாட்டு அளவில் கொடுப்பார்கள் முன்பு...இப்போது எப்படியோ தெரியல்லை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com