tag:blogger.com,1999:blog-24350960.post3326660811667328952..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: நடராஜனின் தரிசனமே....தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-24350960.post-11391365254619405122008-01-13T16:55:00.000+05:302008-01-13T16:55:00.000+05:30This is in response to Ambi Sir.பதஞ்சலி முனிவர் இய...This is in response to Ambi Sir.<BR/><BR/>பதஞ்சலி முனிவர் இயற்றிய சம்பு நடனம்<BR/>இதை நடேச அஷ்டகம் என்றும் சொல்லுவர்.<BR/>இதைப் படிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.<BR/>ஸ்வாமினி ஸத்யவ்ரதானந்தா அவர்கள் மூலமாக <BR/>எனக்கு இந்த ஸ்லோகம் படிக்க ஆர்வம் வந்தது.<BR/>இந்த நடனத்தை <BR/>Dance of Creation and sustenance <BR/>என்று சொல்வார்கள். <BR/>The dance of Ardhanariswara is significantly the dance of creation because the hermorphodite<BR/>form symbolises the coming together the parents of the Universe for creation.<BR/>அஜபா நடனத்தினைப் பற்றி திருமதி கீதா சாம்பசிவம்<BR/>அவர்கள் கூறியது சரியே.<BR/>சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/><BR/>இந்த ஸ்லோகத்தை கேட்க,<BR/>http://pureaanmeekam.blogspot.com<BR/>அல்லது<BR/>www.youtube.com<BR/>ல் கேட்கவும்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-57184855211419766002007-12-30T06:05:00.000+05:302007-12-30T06:05:00.000+05:30சீர்சிறக்கு மேனி பசேல் பசேல் எனநூபுரத்தின் ஓசை கலீ...சீர்சிறக்கு மேனி பசேல் பசேல் என<BR/>நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என<BR/>சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என<BR/>என்ற அருணகிரியின் புகழை நினைவுபடுத்தியது, சிவன் அவர்களின் பாட்டு! கமாஸ் கேட்க கேட்க இனிமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-41163644584819587782007-12-30T06:01:00.000+05:302007-12-30T06:01:00.000+05:30திராசஆழ்வார்பேட்டையில் இருந்து ரவி பேசறேன்! :-)திர...திராச<BR/>ஆழ்வார்பேட்டையில் இருந்து ரவி பேசறேன்! :-)<BR/>திருவாலங்காட்டு சபேசனைத் தங்கள் தயவால் எண்ணிப் பார்த்தேன்! <BR/><BR/>எண்ணிக்கையால் வணங்கவில்லை!<BR/>எண்ணிக் கையால் வணங்கினேன்!<BR/>எட்டாத எட்டும் எட்டியது!<BR/><BR/>அழகான திருவாலங்காட்டு நடனத்தைப் படத்துடன் தந்தமைக்கு நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-42296055870879298822007-12-29T18:24:00.000+05:302007-12-29T18:24:00.000+05:30"அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்க..."அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி."<BR/><BR/>ரொம்பச் சரி, அதான் தனிவழின்னு நான் அடிக்கடி சொல்லிட்டுத் தானே இருக்கேன், இதிலே என்ன வெளிக்குத்து வேறே?:P எல்லாம் இந்த அம்பியைத் தூண்டிவிடத்தானே?<BR/>ஒண்ணு சொன்னாலும் நல்லா "நச்"னு சொல்லுவாங்க மதுரைக்காரங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-15090498662705500992007-12-29T18:22:00.000+05:302007-12-29T18:22:00.000+05:30அஜபா நடனம் மன்னிக்கணும், அஜபா நடனம் என்பது தனி! இத...அஜபா நடனம் <BR/><BR/>மன்னிக்கணும், அஜபா நடனம் என்பது தனி! இது திருவாரூரில் மட்டுமே ஆடியது, தாளத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஆடுவதைக் குறிக்கும், மற்றபடி திருவாலங்காட்டில் ஆடியது ஊர்த்துவ தாண்டவம், சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம், மதுரையில் பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-78059810547197067162007-12-29T00:38:00.000+05:302007-12-29T00:38:00.000+05:30பொறுமையா உக்காந்து அருமையா எழுதியிருக்கீங்க திராச....பொறுமையா உக்காந்து அருமையா எழுதியிருக்கீங்க திராச. நானும் பொறுமையா (அவசரம் அவசரமா படிக்கலைன்னு சொல்றேன்) உக்காந்து படிச்சு ரசிச்சேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-67979910900922726312007-12-27T23:11:00.000+05:302007-12-27T23:11:00.000+05:30வாம்மா மின்னல் நீயும் மதுரையா?.ரொம்ப டாங்ஸ்ம்மா. ந...வாம்மா மின்னல் நீயும் மதுரையா?.<BR/>ரொம்ப டாங்ஸ்ம்மா. நீயாவது எம் பக்கம் இருக்கியே. இன்னும் எவ்வளவு கல்லு வரப்போகுதோ?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-528852350261967972007-12-27T22:36:00.000+05:302007-12-27T22:36:00.000+05:30ஹலோ சார்,கொஞ்சநாள் ஊருக்கு பொயிருந்தேன். அதான் சரி...ஹலோ சார்,<BR/><BR/>கொஞ்சநாள் ஊருக்கு பொயிருந்தேன். அதான் சரியா வர முசியல.<BR/><BR/>//ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.//<BR/><BR/>ஒன்னு சொன்னாலும் சும்மா நச்சுன்னு நறுக்குன்னு சொன்னீங்க.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-24636176444542190922007-12-27T15:05:00.000+05:302007-12-27T15:05:00.000+05:30அம்பிபதஞ்சலி லோகம் படிச்சி இருக்கேன். பற்கட்டு நல்...அம்பிபதஞ்சலி லோகம் படிச்சி இருக்கேன். பற்கட்டு நல்லா இருந்தான் அந்த சொற்கட்டு நல்லா வரும்.அதென்ன உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமேன்னு நக்கல். நானென்ன உடனே பதஞ்சலி சொல்லும்போது கூட இருந்து எழுதினேன்னு யார் மாதிரியாவது சொல்வேன்னு நினைச்சியா?<BR/>நினச்சேன் மதுரையிலிருந்து பதி வரும்ன்னு.நேயர் விருப்பம் கேட்ட அவர் எங்கே நாயர் கடையில் டீ சாப்பிடபோயிருக்காரா. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான் ஊர்லே இல்லேன்னு தெரியும் <BR/>ரவி அண்னா ஆழ்வார் பேட்டை வரை போயிருக்கார், எல்லா ஆழ்வர்களையும் பார்த்துட்டு வந்து எண்ணி கணக்கை சரி பண்ணி விடுவார்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-40470423456528782202007-12-27T14:48:00.000+05:302007-12-27T14:48:00.000+05:30வாங்க ஜீவா.நடன்ம் எப்படி என்று தெரியவேண்டாமா அதான்...வாங்க ஜீவா.நடன்ம் எப்படி என்று தெரியவேண்டாமா அதான் ஜதி போட்டுவிட்டேன்.<BR/>நீங்கள் சொல்வது சரிதான் க ம ஸ பிரோயோகம் அதிகம் உண்டு. கொஞ்சம் பிரண்டு ம க ஸ என்று மாற்றினால் நாட்டை குறிஞ்சி வந்து விடும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-67891990056288925492007-12-27T14:05:00.000+05:302007-12-27T14:05:00.000+05:30சொல்ல மறந்துட்டேன், பதஞ்சலி ஸ்லோகம் கேட்டு இருக்கீ...சொல்ல மறந்துட்டேன், பதஞ்சலி ஸ்லோகம் கேட்டு இருக்கீங்களா? நடராஜர் நர்த்தனம் மாதிரியே சொற்கட்டு இருக்கும்.<BR/> <BR/>"சிதஞ்சித முதஞ்சித பதம் <BR/> ஜலம் ஜலித மஞ்சு கடகம்!<BR/>அகம்ஜன மனம்ஜன...." என்று நீண்டு கொண்டே போகும்.<BR/><BR/> உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே..?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-26264983297219124082007-12-27T13:47:00.000+05:302007-12-27T13:47:00.000+05:30அருமையான பாடல்கள் மற்றும் விளக்கங்கள் உங்களுக்கே உ...அருமையான பாடல்கள் மற்றும் விளக்கங்கள் உங்களுக்கே உரிய தனி முத்ரையுடன். ( நான் உங்க புதிய லோகோவை(logo)சொல்ல வில்லை) :))<BR/><BR/>//அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.<BR/>//<BR/>ஹிஹி, மதுரைகாரங்க, சென்னைல இருந்து இருபது கிலோமீட்டர்(குறைச்சு சொல்லிட்டேனோ?)தள்ளி இருக்கும் அம்பத்தூர்ல இருந்தாலும் அப்படி தான் இருப்பாங்க!னு சொல்ல வரீங்க இல்லையா? :p<BR/><BR/>ரவி அண்ணாவுக்கு களி கிண்டவே நேரம் சரியா இருக்கு. இதுல கைய எங்க எண்ண போறார்? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-23950629448396994192007-12-27T13:32:00.000+05:302007-12-27T13:32:00.000+05:30//திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென//பரதத்திற்கு ஏ...//திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென//<BR/>பரதத்திற்கு ஏற்ற அருமையான கீதம்!<BR/><BR/>க மா ஸ பிரயோகத்தினால் இந்த ராகத்திற்கு கமாஸ் என பெயர் வந்ததாக திரு.T.N.சேஷகோபாலன் சொல்லக் கேட்டிருக்கிறேன், சரியா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com