tag:blogger.com,1999:blog-24350960.post6759773081196963816..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: பிரதோஷ மஹிமை--1தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-24350960.post-46991053552518155032010-03-09T04:22:10.988+05:302010-03-09T04:22:10.988+05:30//பிரதோஷ காலத்தில் தானே நரசிம்மரும் அவதரித்தார்..?...//பிரதோஷ காலத்தில் தானே நரசிம்மரும் அவதரித்தார்..? எனவே தான் வைஷ்ணவர்களுக்கும் பிரதோஷ காலம் சிறப்பானது இல்லையா..?//<br /><br />:)<br />சிங்கபெருமாள் கோயிலில் பிரதோஷ நரசிம்மர்-ன்னே ஒரு நரசிம்மர் இருப்பார்! அவருக்குப் பிரதோஷ திருமஞ்சனம் ஆட்டப்படும்! <br /><br />காஞ்சிபுரம்-சுருட்டப்பள்ளி போகும் போது, இங்கும் ஒரு நிறுத்தம் காணலாம்! அப்படித் தானே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-37804201721159316502010-03-09T03:28:33.021+05:302010-03-09T03:28:33.021+05:30//ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத்தின் வாலை...//ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத்தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு//<br /><br />ஒரே ஒரு திருத்தம் அனுமதிக்க வேண்டுகிறேன் திராச!<br /><br />ஸ்ரீமந் நாராயணன் இந்தத் தந்திரம் செய்யத் துவங்க மாட்டார்!<br />வாசுகியின் வாலைத் தாங்கள் பிடிப்பதா, கவுரவக் குறைச்சல் என்று தான் அசுரர்கள் தலை பக்கம் சென்று விடுவர்! நாராயணன் அதுவும் நல்லதற்கு தான் என்று அமரர்களுக்கு உணர்த்த, அவர்களும் விதியே என்று வால் பக்கம் சென்று விடுவார்கள்!<br /><br />தான் கணக்கு போடுவது ஒன்று! விளைவது மற்றொன்று...என்னும் போது தான் எம்பெருமான் தலையீடும், நஞ்சுண்ணலும் தேவைப்படுகிறது! - இது அசுரர்களுக்கு இங்கே பொருந்துகிறது!ஆனால் அது அமரரோ, அசுரரோ, மனிதரோ - அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்துகிறது! சிவசிவ!<br /><br />//திவா said... <br />விடமுண்ட கண்டா! எம்முள் இருக்கும் விஷத்தையும் நீக்குவாயாக!//<br /><br />திவா சார்! அருமையாச் சொன்னீங்க!<br />நம்ம மனசில் நித்தமே பாற்கடல் கடைதல் தான்!<br />ராஜச குணம் ஒரு பக்கம் இழுக்க, தாமசம் மறு பக்கம் இழுக்க...வரும் விஷத்தை எல்லாம், பாவம், நம் பொருட்டு, ஈசனே ஏற்கிறான்! - தியாகேசன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-53145604885046037222010-03-09T03:00:38.645+05:302010-03-09T03:00:38.645+05:30விஷம் தோன்றிய விதம் பற்றித் தங்கள் வர்ணனை அருமை தி...விஷம் தோன்றிய விதம் பற்றித் தங்கள் வர்ணனை அருமை திராச ஐயா!<br /><br />கண்காள் காண்மின்களோ<br />கடல் நஞ்சுண்ட கண்டன் தனை<br />எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தனைக்<br />கண்காள் காண்மின்களோ!<br /><br />அவ்வப்போதே படித்து வந்தாலும், சபைக் கூச்சம் கருதி அடியேன் பின்னூட்டவில்லை! அதான் இப்போ ஆர அமர இடுகின்றேன்! <br />சில கேள்விகளும் இருந்தன! :) மொத்தமாகப் பின்னர் கேட்கின்றேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-37420795291251573682010-03-02T18:54:38.056+05:302010-03-02T18:54:38.056+05:30மௌலி தம்பிக்கு சப்போர்ட்டா கும்மி அடிக்கிறீங்களா. ...மௌலி தம்பிக்கு சப்போர்ட்டா கும்மி அடிக்கிறீங்களா. தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரியத்துக்கும் நான் தான் ஆடிட்டர். தமிழ்நாடு பார்டர்லேயே மடக்கிறேன் கவலை வேண்டாம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-56808329078132861732010-03-02T18:14:40.982+05:302010-03-02T18:14:40.982+05:30//அரசாங்க சர்க்கரை கம்பெனிக்கு என்னை ஆடிட்டராக மத்...//அரசாங்க சர்க்கரை கம்பெனிக்கு என்னை ஆடிட்டராக மத்திய அரசு நியமித்து இருக்கிறது// வாழ்த்துக்கள் சார். <br /><br />கணேசன் சொல்றதிலும் ஏதோ பொருள் இருக்கறாமாதிரித்தான் தெரியறது. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-10539337674413846362010-03-02T12:47:38.180+05:302010-03-02T12:47:38.180+05:30//சுகர் fக்க்டரியே என்கிட்டெ இருக்குன்னு தெரிஞ்சோ ...//சுகர் fக்க்டரியே என்கிட்டெ இருக்குன்னு தெரிஞ்சோ என்னமோ அரசாங்க சர்க்கரை கம்பெனிக்கு என்னை ஆடிட்டராக மத்திய அரசு நியமித்து இருக்கிறது// இப்போதான் தெரியுது ஜீனி விலை ஏன் இப்படி கூடிண்டே போகுது என்று...;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-43764588957443749312010-03-02T12:39:34.641+05:302010-03-02T12:39:34.641+05:30@மௌலி சுகர் கன்ட்ரோல் ஆறாதோ இல்லையோ என்மேலே கன்ட்ர...@மௌலி சுகர் கன்ட்ரோல் ஆறாதோ இல்லையோ என்மேலே கன்ட்ரோல் இருக்கும். ஒரு வேடிக்கை தெரியுமா? சுகர் fக்க்டரியே என்கிட்டெ இருக்குன்னு தெரிஞ்சோ என்னமோ அரசாங்க சர்க்கரை கம்பெனிக்கு என்னை ஆடிட்டராக மத்திய அரசு நியமித்து இருக்கிறதுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-60778675389944231112010-03-01T10:45:48.387+05:302010-03-01T10:45:48.387+05:30//@அம்பி பார்ட்டி இன்னும் சைட்டுக்கே வரலை அடுத்த ப...//@அம்பி பார்ட்டி இன்னும் சைட்டுக்கே வரலை அடுத்த பதிவில்தான் கழுத்தை பிடிக்க வருவார்கள்// <br /><br />அப்படியெல்லாம் பிடித்தால் தானே ஷுகர் கன்ரோல்ட்-ஆ இருக்கும்..:)...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-89056625702170308702010-03-01T10:42:41.075+05:302010-03-01T10:42:41.075+05:30//மௌலி சார் கொஞ்சம் இருங்கோ. அபிஷேகம் அலங்காரம் தீ...//மௌலி சார் கொஞ்சம் இருங்கோ. அபிஷேகம் அலங்காரம் தீபரதனை எல்லாம் இருக்கு. இன்னிக்கி லீவுதானே அவசரமில்லையே. கும்மிக்கு நடுவிலே வந்து பாருங்கோ//<br /><br />ஆஹா!, கும்மிக்கு நடுவில் நீங்க போஸ்ட் போடும் போது, அதே கும்மிக்கு நடுவில் வந்து படிச்சுட்டு, முடிந்தால் இங்கேயே ஒரு கும்மியையும் அரங்கேற்றிவிட்டுச் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியே!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-973665332816937452010-03-01T10:40:43.098+05:302010-03-01T10:40:43.098+05:30//கணேசா இப்படி சபைலே போட்டு உடக்கக்கூடாது. மௌலி மா...//கணேசா இப்படி சபைலே போட்டு உடக்கக்கூடாது. மௌலி மாதிரி பெரியவாயெல்லாம் இருக்காலோல்லியோ!// <br /><br />இதுவேறயா?....ஓ நீங்க சொல்றது அந்த பிரதோஷ சந்திரமெளலியையா...சரி சரி...:))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-50828496144705957592010-03-01T09:54:12.431+05:302010-03-01T09:54:12.431+05:30@அம்பி நீ சொன்னது சரிதான் நரசிம்ஹரும் அப்போதான் அவ...@அம்பி நீ சொன்னது சரிதான் நரசிம்ஹரும் அப்போதான் அவதரித்தார். உனக்கு இந்த மாதிரி நல்ல எண்ணங்களை படிக்கவெச்சது யாருதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-90138700049923621162010-03-01T09:50:38.766+05:302010-03-01T09:50:38.766+05:30மௌலி சார் கொஞ்சம் இருங்கோ. அபிஷேகம் அலங்காரம் தீப...மௌலி சார் கொஞ்சம் இருங்கோ. அபிஷேகம் அலங்காரம் தீபரதனை எல்லாம் இருக்கு. இன்னிக்கி லீவுதானே அவசரமில்லையே. கும்மிக்கு நடுவிலே வந்து பாருங்கோதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-6031455128556405222010-03-01T09:47:04.341+05:302010-03-01T09:47:04.341+05:30@தக்குடு
//சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்...@தக்குடு <br />//சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியும் பெற்றார் // Pஒஇன்ட் நொடெட்...:)<br /><br />கணேசா இப்படி சபைலே போட்டு உடக்கக்கூடாது. மௌலி மாதிரி பெரியவாயெல்லாம் இருக்காலோல்லியோ!தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-78261650955405502452010-03-01T09:43:31.030+05:302010-03-01T09:43:31.030+05:30@அம்பி பார்ட்டி இன்னும் சைட்டுக்கே வரலை அடுத்த பதி...@அம்பி பார்ட்டி இன்னும் சைட்டுக்கே வரலை அடுத்த பதிவில்தான் கழுத்தை பிடிக்க வருவார்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-78082612497302828622010-02-28T22:10:15.991+05:302010-02-28T22:10:15.991+05:30விடம் உண்ட பின் சிவன் அப்பாடா!னு உமையின் மடியில் த...விடம் உண்ட பின் சிவன் அப்பாடா!னு உமையின் மடியில் தலை வைத்து படுத்த கோலம் சுருட்ட பள்ளியில் (காஞ்சிக்கு அருகில்) அருமையாக இருக்கு. <br /><br />நீங்க போகாத இடமில்லை, பாக்காத கோவில்லை, இருந்தாலும் சும்மா ஒரு ரெப்ரன்ஸுக்கு சொல்லிக்கறேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-85405297596180855792010-02-28T22:06:11.224+05:302010-02-28T22:06:11.224+05:30//முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்...//முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.<br />//<br /><br />அதாவது <b>உமாதேவியுடன் </b> எழுந்தருளினார். :))<br /><br /> அருமையான வர்ணனை, வார்த்தை பிரயோகங்கள் அற்புதம். <br /><br />பிரதோஷ காலத்தில் தானே நரசிம்மரும் அவதரித்தார்..? எனவே தான் வைஷ்ணவர்களுக்கும் பிரதோஷ காலம் சிறப்பானது இல்லையா..?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-4632155704567746512010-02-28T14:56:23.706+05:302010-02-28T14:56:23.706+05:30//சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியு...//சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியும் பெற்றார் // Point noted...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-51870062634318501852010-02-28T12:30:15.830+05:302010-02-28T12:30:15.830+05:30பிரதோஷப் ப்ரியனுக்கு நானும் நமஸ்காரத்தைப் பண்ணிக்க...பிரதோஷப் ப்ரியனுக்கு நானும் நமஸ்காரத்தைப் பண்ணிக்கறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-17765004725622269652010-02-28T11:53:16.515+05:302010-02-28T11:53:16.515+05:30விடத்தை மட்டுமா நீக்குவான் திவாசார். மாயப்பிறப்பறு...விடத்தை மட்டுமா நீக்குவான் திவாசார். மாயப்பிறப்பறுக்கும் மன்னவனல்லவா அவன்.<br /><br />காசிதனிற் கயிலாசர் என்றொரு<br />நடராசர் இருந்து பவ நாசம் செய்வதிதுவே<br />வாசம் செய்வோருக்கு மோசம் வராது <br />கிலேசம் வராது எமபாசம் வராது<br />வருகைக்கு நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-70015103605204086462010-02-28T10:42:42.073+05:302010-02-28T10:42:42.073+05:30விடமுண்ட கண்டா! எம்முள் இருக்கும் விஷத்தையும் நீக்...விடமுண்ட கண்டா! எம்முள் இருக்கும் விஷத்தையும் நீக்குவாயாக!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com