tag:blogger.com,1999:blog-24350960.post7949646519434956611..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: நவராத்ரி நாயகி 1தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-24350960.post-83122622635454615562011-09-29T19:20:13.085+05:302011-09-29T19:20:13.085+05:30காளிதாஸனின் ஸ்யமளாதண்டகம், அதற்கு விளக்கம் மிக அழக...காளிதாஸனின் ஸ்யமளாதண்டகம், அதற்கு விளக்கம் மிக அழகு.<br />எம்.எஸ். பாட்டுகளுக்கு நன்றி .2/3 முறை திருப்பி திருப்பி போட்டு கேட்டுவிட்டேன். அருமையான் பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-6214504662186357022011-09-28T08:12:18.641+05:302011-09-28T08:12:18.641+05:30தேவி நீயே துணை. அதிசயமான வடிவுடையாளைப் பற்றி வாசிப...தேவி நீயே துணை. அதிசயமான வடிவுடையாளைப் பற்றி வாசிப்பது ஆனந்தமான விஷயம். மிக்க நன்றி. நவராத்திரி வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-86942555992927763252011-09-27T21:55:53.163+05:302011-09-27T21:55:53.163+05:30Thanks Ramya music has no boundry.show this to Ria...Thanks Ramya music has no boundry.show this to Ria and navya how M S is singing in the videoதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-58445658682946932472011-09-27T21:35:23.761+05:302011-09-27T21:35:23.761+05:30Hello Uncle, WOnderfully written...It was excellen...Hello Uncle, WOnderfully written...It was excellent to read the meanings...Songs from MS are the best part! I will listen to them during Navarathri!! Thanks a lot!! Ungalaal ingu US-il Navarathri-yil "Deiveega Manam Thazuvapogiradhu" :)Ramya Bharathhttps://www.blogger.com/profile/11155864315312882710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-13808716020462114632011-09-27T20:55:11.253+05:302011-09-27T20:55:11.253+05:30வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆன்மீகம் நீங...வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆன்மீகம் நீங்கள் வந்தாதான் முழுப்பெறும்.நீங்கள் செய்யாததா நான் செய்கிறேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-52110633043730181352011-09-27T20:53:32.921+05:302011-09-27T20:53:32.921+05:30ஆமாம் தக்குடு நீ சின்ன வயசிலேயே சத்க்கார்யம் செய்ய...ஆமாம் தக்குடு நீ சின்ன வயசிலேயே சத்க்கார்யம் செய்ய ஆரம்பிச்சுட்டே உண்மையாகவே நான் இப்போதான் ஆரம்பம்.அந்திமகாலத்தில் அஸ்வத்தாமனுக்கு பட்டம் கட்டினா மாதிரிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-19055166781776901642011-09-27T20:50:59.020+05:302011-09-27T20:50:59.020+05:30ஆமாம் மௌலி களை கட்டிவிட்டது. அம்பாலை ஆவாஹனம் செய்த...ஆமாம் மௌலி களை கட்டிவிட்டது. அம்பாலை ஆவாஹனம் செய்தாகி விட்டது. முடிந்தால் நீங்களும் உங்களது கருத்தையும் சேர்த்தால் அழகுபடும். மிகவும் கஷ்டமான விஷயம் இது எடுத்துக்கொண்டு விட்டேன் காமாஷிதேவிதான் அருளவேண்டும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-18256753605170720222011-09-27T18:04:25.097+05:302011-09-27T18:04:25.097+05:30ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்ம...ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார் <br /><br />ரதிப்ரியையான அம்பிகை அழகு பகிர்வுக்கும் கொலுவுக்கும் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-51468824286941660932011-09-27T18:01:37.760+05:302011-09-27T18:01:37.760+05:30ஸர்வ ஸர்வாத்மிகே,
ஸர்வகே
ஹே ஜகந் மாத்ருகே,
பாஹிம...ஸர்வ ஸர்வாத்மிகே,<br />ஸர்வகே<br /> ஹே ஜகந் மாத்ருகே,<br /> பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,<br /> தேவீ துப்யம் நமோ<br />தேவி துப்யம் நமோ<br />தேவிதுப்யம் நம:/<br /><br />ஸர்வ லோகங்களிலும் நிறைந்த அம்பிகையை ஆவாஹனம் செய்த பகிர்வுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-81920391967626825352011-09-27T14:39:06.287+05:302011-09-27T14:39:06.287+05:30சத்காரியம் ஆரம்பிச்சு இருக்கேள் மாமா. நல்ல ஆரோக்யத...சத்காரியம் ஆரம்பிச்சு இருக்கேள் மாமா. நல்ல ஆரோக்யத்தையும் எல்லா ஐஸ்வர்யத்தையும் அம்பாள் அனுக்ரஹிக்கட்டும்!!<br /><br /> நாளைலேந்து ஒழுங்கா சுண்டல் போட்டோவையும் போடுங்கோ!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-37778800572172566802011-09-27T08:48:56.079+05:302011-09-27T08:48:56.079+05:30கபேஷ் பேஷ்...கெளசிகத்தில்...நவராத்ரி களைகட்டிவிட்ட...கபேஷ் பேஷ்...கெளசிகத்தில்...நவராத்ரி களைகட்டிவிட்டது.<br /><br />மிகச் சிறப்பான ஆரம்பம்...மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-68407782692408097112011-09-27T07:50:51.438+05:302011-09-27T07:50:51.438+05:30வாங்க மேடம். முதல் ஆள் நீங்கதான்! காளிதாஸனின் ஸ்ய...வாங்க மேடம். முதல் ஆள் நீங்கதான்! காளிதாஸனின் ஸ்யமளாதண்டகம் மிகச் சிறப்பு வாய்ந்த ஸோஸ்த்ரம். முடிந்தால் அதற்கும் விளக்கம் எழுதவேண்டும்.இவற்றை எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு கற்பித்த என் அம்மாவுக்கு நன்றி.வந்து கருத்துரை சொன்ன உங்களுக்கும் நன்றி. சுண்டல் நாளைக்குத்தான்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-39764915389650913782011-09-27T06:36:22.489+05:302011-09-27T06:36:22.489+05:30என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று தேவி நீயே ...என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று தேவி நீயே துணை! தேவி நீயே துணை! தேவி நீயே துணை!//<br /><br /><br />அவள் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறவேண்டும் போலத் தான் இருக்கு. நன்றி அருமையான விளக்கங்களுடன் கூடிய அருமையான பதிவுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com