சமீபத்தில் திரு.ஒ ஸ் அருண் கச்சேரிக்கு சென்றபோது ஒரு திட்டம் இருந்தது,அதன்படி அன்று வந்திருப்பவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் தலைப்புடன் சம்பந்தப்படுத்தி ஓருகேள்வி கேட்க வேண்டும் அப்படி வந்த கேள்விகளில் தேர்ந்து எடுத்து பாடகரிடம் கேட்டு விடையையும் அளித்து பரிசையும் வழங்குவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில்
நான் கேட்ட கேள்விக்கு பரிசு கிடைத்தது.அந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் கீழே பார்த்து கேட்டுச் சொல்லுங்கள்
-
-