Freedom is not a Right but a Feeling!
Let's be proud to feel the Freedom!
Let's say loud we are INDIANS!!!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மா மனிதன்

மலர்ந்த முகத்துடன் தாய் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்ட மாவீரன்.ஆயிரம் காந்திக்கு சமம்.
-

பாரதநாடு பழம்பெரும் நாடு நீர் அதன்புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்

