Thursday, August 14, 2008

61st Independence Day

This is our 61st Independence Day!

Freedom is not a Right but a Feeling!

Let's be proud to feel the Freedom!
Let's say loud we are INDIANS!!!


ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று




கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை





ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மா மனிதன்





மலர்ந்த முகத்துடன் தாய் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்ட மாவீரன்.ஆயிரம் காந்திக்கு சமம்.

-





பாரதநாடு பழம்பெரும் நாடு நீர் அதன்புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்












Tuesday, August 12, 2008

விளையும் பயிர் முளையிலே(2)

ஸ்ரீ நிதி குழந்தையாக இருந்தபோது அபரா ஞானம் இருந்ததே அப்பறம் என்ன ஆச்சு பலபேர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.சங்கீதம் என்பது ரத்ததில் கலந்து விட்டால் நம்மைவிட்டு போகவேபோகாது.இதோ கீழே பாருங்கள் இப்போதைய ஸ்ரீ நிதியை. இன்னும் விடவில்லை சங்கீதத்தை. தியகராஜரின் பிந்துமாலினி ராக கீர்த்தனையை வெறும் குரலில் பாடுகிறார்.



-
நம்முடைய உத்துகாடு வெங்கடசுப்பையரின் அலைபாயுதே பாட்டை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து அருமையாக பாடுகிறார் ஸ்ருதி பெட்டியுடன்.