Tuesday, August 12, 2008

விளையும் பயிர் முளையிலே(2)

ஸ்ரீ நிதி குழந்தையாக இருந்தபோது அபரா ஞானம் இருந்ததே அப்பறம் என்ன ஆச்சு பலபேர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.சங்கீதம் என்பது ரத்ததில் கலந்து விட்டால் நம்மைவிட்டு போகவேபோகாது.இதோ கீழே பாருங்கள் இப்போதைய ஸ்ரீ நிதியை. இன்னும் விடவில்லை சங்கீதத்தை. தியகராஜரின் பிந்துமாலினி ராக கீர்த்தனையை வெறும் குரலில் பாடுகிறார்.



-
நம்முடைய உத்துகாடு வெங்கடசுப்பையரின் அலைபாயுதே பாட்டை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து அருமையாக பாடுகிறார் ஸ்ருதி பெட்டியுடன்.





No comments: