Sunday, February 03, 2008

கேள்வியும் பதிலும் பரிசும்

சமீபத்தில் திரு.ஒ ஸ் அருண் கச்சேரிக்கு சென்றபோது ஒரு திட்டம் இருந்தது,அதன்படி அன்று வந்திருப்பவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் தலைப்புடன் சம்பந்தப்படுத்தி ஓருகேள்வி கேட்க வேண்டும் அப்படி வந்த கேள்விகளில் தேர்ந்து எடுத்து பாடகரிடம் கேட்டு விடையையும் அளித்து பரிசையும் வழங்குவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில்
நான் கேட்ட கேள்விக்கு பரிசு கிடைத்தது.அந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் கீழே பார்த்து கேட்டுச் சொல்லுங்கள்



-



-

12 comments:

Geetha Sambasivam said...

மீ த ஃபர்ஷ்டு? ரொம்பத் தன்னடக்கம் சார், உங்களுக்கு! ஹிஹிஹி, உ.கு. எல்லாம் ஒண்ணுமே இல்லையே! :P

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, இன்னும் போணி ஆகவே இல்லையா? நம்ம ராசியோ? :)))))))

இந்த நிகழ்ச்சியில் நான் பார்த்துட்டேனே, உங்களை, என்னோட ரங்கமணியும் பார்த்தார். உங்க தங்கமணி வந்தப்போதான் யாருனு புரியாம ஒரே குழப்பம்! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@Gheetha Medam முதலும் நீங்களே முடிவும் நீங்களே.ஆதியும் நீயே அந்தமும் நீயே அன்னை அபிராமியே. நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பரிசு வாங்கும் போது திரும்பி கொஞ்சம் முகம் காட்டுங்க திராச! நாங்க இங்க எல்லாரிடமும் பெருமையாச் சொல்லிப்போம்ல!

சரி...என்ன பரிசு? கீதாம்மா அதைப் பத்தி ஒன்னுமே கேட்கலையே? வழக்கமா அவங்க தானே என்ன பரிசு-ன்னு ஆர்வமா கேட்டுக்குவாங்க! :-)))

கீதாம்மா...நிகழ்ச்சியில் நீங்க எந்த வரிசையில் உட்கார்ந்துகிட்டு இருக்கீக?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உங்க தங்கமணி வந்தப்போதான் யாருனு புரியாம ஒரே குழப்பம்! :P//

என்னடா கொழப்பலையேன்னு பார்த்தேன்!
திராச, கீதாம்மா கிண்டி வந்தா காபி கட் பண்ணுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா கிட்ட வம்பு பண்ணதுல சொல்ல மறந்துட்டேனே!

வாழ்த்துக்கள் திராச!

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க கேஆர்ஸ். நன்றி.பரிசு 15 நல்ல கச்சேரிகள் CD.தங்கமணிக்கு மட்டும் தங்கக்க்காசு.
கீதா மேடம் நம்ம வீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்க அவுங்களும் கேஆர்ஸ் மாதிரிதான்.சென்னை மழைமாதிரிதான் இப்போ வரும் அப்போ வரும் கேஸ்தான்.தனிபேட்டியே வந்ததே முகத்துடன் பாக்கலையா

கபீரன்பன் said...

தி.ரா.ச. சார், வாழ்த்துகள்!. இப்பதான் கொஞ்சம் ஆற அமர பழைய படிக்காத பதிவு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா G.R.-ல பாத்துக்கிட்டு வர்றேன். அதுதான் லேட். என்னோட BSNL network ரொம்ப சதி பண்ணுது. அப்புறம் நிதானமா இன்னொரு முறை பாத்துகிறேன்.
அப்புறம் உங்க வங்கி குறும் படம் என்னாச்சு ? அதிலேயாவது கொஞ்சம் ஆக்‌ஷன் இருக்கும் இல்லையா ?:)

Geetha Sambasivam said...

//கீதா மேடம் நம்ம வீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்க அவுங்களும் கேஆர்ஸ் மாதிரிதான்.சென்னை மழைமாதிரிதான்//
சொற்குற்றம், பொருட்குற்றம் இருக்கே?
முதல்லே சென்னையிலே மழை தான் வெளுத்து வாங்குதே பத்தலை?
அப்புறம் நான் வர மாட்டேனு சொல்றதெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஅ, ஜுஜுபி, நீங்க தான் சத்தம் போடாம உங்க அருமைத் தங்கையைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டுட்டு அப்புறமாக் கூப்பிட்டுச் சொன்னீங்க, நான் அப்படி எல்லாம் இல்லை! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அருமைதான்
கூப்பிட்டவுடன் பிகு பண்ணிக்காம வந்தாங்க இல்லே

தி. ரா. ச.(T.R.C.) said...

@கபீரன்பன் வாங்க. படம் சூப்பர்.பாதிதான் ஆயிற்று. இன்ன்ம் பாதி எடுக்க உள்ளது.இயக்குபவரும் சினிமாவைச்சேர்ந்தவர்தான்

Geetha Sambasivam said...

//சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அருமைதான்
கூப்பிட்டவுடன் பிகு பண்ணிக்காம வந்தாங்க இல்லே//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்