Tuesday, July 25, 2006

மரணங்கள்... முடிவதில்லை

நண்பர்களே சிங்கை பயணத்தை சுருக்கமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவேண்டிய சூழ்நிலை.என் சகோதரனின் மனைவி திடீரென்று இதயக்கோளாறினால் இன்று இறந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. என்னுடைய இன்றைய நிலைக்கு பெரிதும் காரணமானவன் என் அண்ணன்.அவனுடைய துக்கத்தில் நான் பங்கு கொண்டு ஆறுதலாக இருக்கவேண்டும்

8 comments:

நன்மனம் said...

அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்தனை.

இலவசக்கொத்தனார் said...

உங்களுக்கும், உங்கள் அண்ணனுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தி.ர.ச.

ambi said...

உங்கள் அண்ணனுக்கும் குடும்பத்தாருக்கும், எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். may her soul rest in peace.

Geetha Sambasivam said...

தி.ரா.ச. சார்,
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் அண்ணனுக்கும், குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த வருத்தங்கள். இன்னிக்குத் தான் பார்க்க முடிஞ்சது.

நாகை சிவா said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச, மிக ஆழ்ந்த அனுதாபங்கள்.
மிக்க வருத்தமாக இருக்கிறது. இப்போது தான் பார்த்தேன்.

குமரன் (Kumaran) said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Cogito said...

may her soul rest in peace !